ஆர்சிபி அணியை கைப்பற்ற துடிக்கும் முன்னணி நிறுவனங்கள்

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. இதனைசின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. இதன்போது…
Read More...

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  மத்திய மாகாணத்திலுள்ள  அனைத்து  தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக  மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின்…
Read More...

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதியின் தலைமையில்

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

அரசன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும்…
Read More...

கடன் மோசடி குறித்து ஏமாற வேண்டாம்

இணையத்தளம் மற்றும் தொலைபேசிகள் ஊடாக கடன் பெறுவது தொடர்பாக பொலிஸார் மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தளங்கள் அல்லது தொலைபேசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும்…
Read More...

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய தீர்மானம்

அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஆதரிப்பதற்காக அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற ஊழியர்களும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை…
Read More...

லக்னோ அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரான கேன் வில்லியம்சன் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி,…
Read More...

கனமழை – பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

கொழும்பில் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர  பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய…
Read More...

ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற அபிஷேக், மந்தனா

சர்வதேச கிரிக்கெட் பேரவை மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு…
Read More...