சுவிட்சர்லாந்தில் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

சுவிட்சர்லாந்தில் புயல் வீசும் என்றும் கடுமையான காற்று மற்றும் பரவலான புயல் சேதம் ஏற்படக் கூடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. எச்சரிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில்…
Read More...

அதிக சதம் – ஸ்மிருதி மந்தனா சாதனை

மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை…
Read More...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் சந்தித்தார்

2025ஆம் ஆண்டு ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியிடும் இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தது. இந்த…
Read More...

நடிகை மனோரமாவின் மகன் காலமானார்

நடிகை மனோரமாவின் மகனான பூபதி இன்று வியாழக்கிழமை தனது 70 ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் அவர் சென்னையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. மூச்சு திணறல்…
Read More...

“கொம்புசீவி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'கொம்புசீவி'. இத்திரைப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட்…
Read More...

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பஸ்கள் பறிமுதல்

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பஸ்களை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பஸ், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள…
Read More...

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று  பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…
Read More...

சுட்டுக் கொல்லப்பட்ட தவிசாளருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரதேச சபை தவிசாளர் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர்…
Read More...

கஹடோவிட்ட மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம்

கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று புதன்கிழமை கிடைத்தது.…
Read More...

பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் நிருஜா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு…
Read More...