எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்களுக்கு விடுதலை

எரித்திரியாவில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை  மாலுமிகளை விடுவிப்பதற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

மோகன்லாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்போது அவரது வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை…
Read More...

வெளியானது IPL டீசர்

பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது திரைப்படமொன்றில் நடித்துள்ளார். குறித்த திரைப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கிஷோர்…
Read More...

சீன ஜனாதிபதி ஜின் பிங் – ட்ரம்ப் இடையே சந்திப்பு

தென் கொரியாவில் ஆசிய-பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.…
Read More...

வானிலை மையம் அவசர அறிக்கை!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…
Read More...

தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக்…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, களுத்துறை,…
Read More...

வேனும் டிப்பரும் மோதியதில் ஏழு பேருக்கு காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

யாழில் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்கள்

யாழ் நிருபர் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு புதன்கிழமை 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதுடைய இருவரே…
Read More...

ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை…
Read More...