29 இந்திய மீனவர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது. உள்ளூர் பொருளாதார…
Read More...

பூஸ்ஸ சிறையில் தொலைபேசிகள் மீட்பு

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள், 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை…
Read More...

நாளை கடுமையான சூறாவளி புயலுக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவின் வடகிழக்கில், இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் 'மோந்தா' சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

சந்தேகத்திற்கிடமான காட்சிகளை ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்துமாறு வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீடியோ காட்சிகளை வெளியிடுவதை நிறுத்துமாறு தொழில்முறை வலை ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

சந்தேக நபர்களின் காணொளிகளைப் பகிர்வது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் விசனம்

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர்களின் காணொளிகளை பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிர்வதில் காவல்துறையினரின் நடத்தை குறித்து சட்ட வல்லுநர்கள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.…
Read More...

வேலணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் – தவறினால்…

யாழ் நிருபர் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க…
Read More...

கிண்ணியா பகுதியில் சரிந்து வீழ்ந்த பெகோ இயந்திரம்

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு 75 மில்லியன் ரூபாய் செலவில் புதிய படகு சேவை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பெகோ இயந்திரம் சரிந்து நீரில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த இலங்கை ரூபாய்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​இன்று திங்கட்கிழமைஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...