இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்க மகளிர் அணி

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து…
Read More...

தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு ஞானசார தேரர் வாழ்த்து

தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு மாநாயக்க தேரர்கள் சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் என கலகொட அத்தே ஞானசார தேரர்…
Read More...

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான…
Read More...

ட்ரெண்டில் இணைந்த விஜய் எண்டனி

விஜய் எண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன், பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.…
Read More...

சுரங்கம் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

பலாங்கொடை, பின்னவல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல்லேவெல வளவ ஆற்றுப் பகுதியில் சுரங்கத்தின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை, பல்லேவெல…
Read More...

இந்திய விசா – விசேட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.…
Read More...

சிறைச்சாலையில் கைதியொருவர் உயிர்மாய்ப்பு

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று புதன்கிழமை உயிர்மாய்ப்பு செய்துள்ளார். சந்தேக நபரின் இந்த நடவடிக்கையை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக…
Read More...

மழையினால் கைவிடப்பட்ட போட்டி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி…
Read More...

150 சிக்ஸர்களை கடந்த வீரர்கள் வரிசையில் இணைந்த சூர்யகுமார்

இந்திய T20 அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில்…
Read More...