பெருந்தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை  வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டம்…
Read More...

யாழ் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கலால் துறை அதிகாரிகள் ஐவர் கைது

கலால் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலம் அளிக்க வந்தபோது இந்த ஐந்து அதிகாரிகளும்…
Read More...

பப்ஜி (Pubg)யால் பறிபோன உயிர்!

பப்ஜி கேமினால் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சிவகுமார் அகீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்

மஸ்கெலியா நிருபர். சாமிமலை ஸ்டோகஹோம் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளை குளவி கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேயிலை…
Read More...

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும்…
Read More...

போதைப்பொருட்கள் ஒழிப்பு – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்பாட்டுக்கு இணைவாக , தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணித்தியால நேரம் இயங்கும்…
Read More...

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்தது. 'கூலி' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர்…
Read More...

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள…
Read More...

இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதுகின்றன.…
Read More...