கடனை திருப்பி கேட்ட பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை

இந்தியாவில் சென்னையில் கடன் தவணையை உரிய நேரத்தில் கட்டுமாறு கேட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவி இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். காசிமேடு சிங்காரவேலன் பகுதியைச் சேர்ந்த…
Read More...

தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர்

இந்தியாவில் சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்டு 04 மாதங்களேயான நிலையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரே இவ்வாறு…
Read More...

ஆசிரியரின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு

இந்தியாவில் கடலூர் மாவட்டத்தில் ஆண் ஒருவரின் உடல் சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. திருப்பாதிரிப்புலி ஊரைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் விக்டர் ( வயது 40 )…
Read More...

சகோதரியுடன் உடலுறவு: மதகுருவின் கொடூர செயல்

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் சிறுமி ஒருவர் மதகுருவால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்கா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும்…
Read More...

உருளைக்கிழங்கு நன்மைகள்

உருளைக்கிழங்கு நன்மைகள் 🔶🔶உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு…
Read More...

ஆணொருவர் பீர் போத்தலினால் அடித்து கொலை

இந்தியாவில் சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஆண்ணொருவர் பீர் போத்தலினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

11 மாத குழந்தை சடலமாக மீட்பு

இந்தியாவில் சென்னையில் பெண் குழந்தையொன்று நேற்று வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சோலையூரைச் சேர்ந்த 11 மாத பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 29ஆம் திகதி…
Read More...

இரண்டு சிறுவர்கள் சடலமாக மீட்பு

இந்தியாவில் திருப்பூர் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் குட்டையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். பண்ணைக்கிணறு பகுதியைச் சேர்ந்த மிதன்ராஜ் ( வயது 11 ) மற்றும் வினோத் ( வயது 12 ) ஆகிய…
Read More...

வாகன விபத்து: காதலன் கண் முன்னே காதலி பலி

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நாதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை: நகை திருட்டு

இந்தியாவில் வாலாஜாபாத் பிரதேசத்தில் பெண்ணொருவர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வாலாஜாபாத் பகுதியைத் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...