புகையிலை, மதுபான பயன்பாட்டினால் நாளுக்கு 110 பேர் உயிரிழப்பதாக தகவல்

புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு சுமார் 200 நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டைக்…
Read More...

21 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேரணியில் பங்கேற்கமாட்டோம் – மனோ கணேசன்

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.…
Read More...

சட்டவிரோத கசிப்புக்காக  களத்தில் இறங்கிய தவிசாளரும் இளைஞர்களும்

மட்டக்களப்பு மாவடிவேம்பு கிராமசேவகர் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் செங்கலடி பிரதேசசபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதனுக்கு…
Read More...

தெதுரு ஓயாவில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

சிலாபம் - தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 16 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் சிலர்…
Read More...

ஹெரோயினுடன் கைதான அதிபர்!

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு…
Read More...

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும்…
Read More...

இன்று மறந்தும் இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

நவம்பர் 05ம் திகதியான  இன்று ஐப்பசி பெளர்ணமி வருகிறது. ஐப்பசி மாத பெளர்ணமி என்பது மிகவும் மகத்துவமான புனிதமான நாளாக கருதப்படுகிது. இந்த நாளில் தான் சிவ பெருமானுக்கு அன்னத்தால்…
Read More...

இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு வலியுறுத்தல்

இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை…
Read More...

ஆணாக மாறினால் எப்படியிருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கண்டிக்கும் விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய…
Read More...

பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியானது

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25ஆவது திரைப்படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது. இதில்…
Read More...