பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது.…
Read More...

புத்தர் சிலை விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவை கோரும் மேன்முறையீட்டு நீதிமன்றம்!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கடந்த 19 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ உத்தரவு மற்றும் ஆடியோ பதிவை தாமதமின்றி நீதிமன்றத்தில்…
Read More...

வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி…
Read More...

கெட்டம்பே மேம்பாலம்: உள்நாட்டு நிதியில் நிறைவு செய்ய முடிவு!

கண்டி - கெட்டம்பே மேம்பாலத் திட்டத்தை வெளிநாட்டு கடன்களின்றி, உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…
Read More...

கல்விச் சீர்திருத்தத்தில் குளறுபடி: எழுத்துப் பயிற்சிப் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திலித் ஜயவீர…

இளம் பிள்ளைகளின் எழுத்துப் பயிற்சியில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்சிப் புத்தகத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்விச்…
Read More...

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் வைப்பில்

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று செவ்வாய்க்கிழமை வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள்…
Read More...

பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபாய் திட்டம்

கொழும்பில் அமைந்துள்ள பேர வாவியைப் (Beira Lake) புனரமைத்து, அதன் நீரின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய திட்டத்தை இலங்கை அரசாங்கம்…
Read More...

சாகோஸ் தீவு விவகாரம்: பிரித்தானியாவின் முடிவைச் சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சாகோஸ் தீவுகளின் (Chagos Islands) இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஐக்கிய இராச்சியத்தின் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
Read More...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவை வழமைக்கு

தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமைய, மூன்று மின் உற்பத்தி…
Read More...

காலி மாவட்ட செயலகத்திற்கு புதிய செயலாளர்

காலி மாவட்டச் செயலாளர் அல்லது அரசாங்க அதிபர் பதவியிலிருந்து எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள டபிள்யூ.ஏ. தர்மசிறிக்குப் பதிலாக, கே.யு. சந்திரலால் (K.U. Chandralal)…
Read More...