சிரியாவிலுள்ள அருங்காட்சியகத்தில் திருட்டு

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

மீன் பொரியலுக்குள் புழுக்கள்

முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய…
Read More...

வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அறிக்கை

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கி: 100 மில்லியன் டொலர் கடன் அங்கீகாரம்

நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்கும் நோக்கில் இந்த கடனுதவி வழங்கப்படுகின்றது. இலங்கையின்…
Read More...

தேசிய அறிவியல் வாரம் – 2025

“நம்பிக்கையை உருவாக்கி மாற்றமுள்ள சகாப்தத்தை நோக்கி.. இலங்கையின் நாளையதினத்திற்கான அறிவியல்” என்ற தொனிப்பொருளை முன்வைத்து, இந்த ஆண்டு அறிவியல் தின கொண்டாட்ட விழா   இன்று திங்கட்கிழமை…
Read More...

உயர்வடைந்த இலங்கை ரூபா

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று  திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More...

விபத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பில் வௌியான தகவல்

தம்புத்தேகம, தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, குறித்த மாணவன் க.பொ.த சாதாரண…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்கச் சென்ற பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை…
Read More...

அவுஸ்திரேலியாவின் பலமே அனுபவம்தான்- ஹேசில்வுட்

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் அனுபவமே தங்களது பலம் என்று அவுஸ்திரேலிய அணியின்…
Read More...

புதுடெல்லியில் பதற்றம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில், செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த மர்மப்…
Read More...