மின்னல் எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மாத்தறை பிரதான வீதியில் விபத்து – 10 பேருக்கு காயம்

திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் ஹங்கம-கிவுல சந்தியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். டிப்பர் லொரியும் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதிய…
Read More...

பிளெஸ்ஸிங் முசரபானி விலகல்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி (Blessing Muzarabani) விலகியுள்ளார். கல் காயம்…
Read More...

ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பதில் சந்தேகம்

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் மருத்துவ குழு…
Read More...

இரு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச அடகு மற்றும் முதலீட்டு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வைப்புகளை சேமிப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ சங்கம்

வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கத் தவறியதால், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவ அதிகாரிகள்…
Read More...

சுவிஸ் இல் 120 நாய்கள் கருணைக் கொலை

சுவிஸ் இல் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Solothurn  மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை,…
Read More...

இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த 11 வயது சிறுவன்!

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். டாவி சமரவீர , கல்கிஸ்ஸை சென் தோமஸ்…
Read More...

KKR 40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்க வாய்ப்பு

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏலம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின்…
Read More...

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் விசாரணை தீவிரம்

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை காரொன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. குறித்த…
Read More...