அரசாங்கத்தின் முன்மொழிவை இ.தொ.கா. வரவேற்பதாக செந்தில் தொண்டமான் கருத்து

இதன் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் கொடுப்பனவும், கம்பனிகள்…
Read More...

உயர்வடைந்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று  புதன்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 77.54 புள்ளிகளால்…
Read More...

கனடாவில் முடங்கியது அஞ்சல் சேவை

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் கனடா அஞ்சல் ஊழியர்களின் பணிநிறுத்தத்தால், ஊழியர்களும் அந்த சேவையை நம்பும் வணிகங்களும் நிச்சயமற்ற தன்மையுடன் போராடி வருகின்றன. வீட்டிற்கான…
Read More...

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார…
Read More...

UPDATE பஸ் விபத்து – காயமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

திஸ்ஸ-மாத்தறை பிரதான சாலையில் ஹங்காமா பகுதியில் பயணிகள் பேருந்தும் டிப்பர் லாரியும் மோதியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . …
Read More...

சபைக்கு வந்த வெங்காய மாலை

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இன்று புதன்கிழமை சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின்…
Read More...

இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய தினத்துடன், (செவ்வாய்கிழமை ) கடந்துள்ளதாக அறிவித்துள்ளது சுங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம்…
Read More...

பஸ் விபத்து – பெண் ஒருவர் பலி

கம்பளை கண்டி பிரதான வீதியில் கெலிஓயா சரமட விகாரைக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

பெயர் சூட்டும் நிகழ்வில் நடந்த துயரம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு

தூத்துக்குடியில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வின் போது வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
Read More...

சிறுவர் நல பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு இன்று

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் சிறுவர்களுக்கான பிரதேச சபை தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...