இத்தாலியில் ‘செக்கச் சிவந்த வானம்’ – அரிய நிகழ்வை கண்டுகளித்த மக்கள்

இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் இரவு வானத்தில் ‘அரோரா போரியாலிஸ்’ நிகழ்வு ஏற்பட்டது. ரோம், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் ‘அரோரா’ என்ற அரிய இயற்கை…
Read More...

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் மழைகொண்ட வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில்…
Read More...

யுவன் இசையில் ‘கனகா’ பாடல் வெளியீடு

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது 'நொன் வயலன்ஸ் (NON Violence) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.…
Read More...

ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவிப்பு

ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை  அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி…
Read More...

அஜித்தை நேரில் சந்தித்த சூரி

நடிகர் சூரி, அஜித் குமரருடன் நேரில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி…
Read More...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மாத்தறை பகுதியில் உள்ள நூபே சந்திக்கு அருகில் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மித்தெனியவைச் சேர்ந்த 34 வயதுடையவர். மாத்தறை காவல் நிலைய…
Read More...

ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை உறுதி செய்த CSK

ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. இதனிடையே, 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி…
Read More...

பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 198.24 புள்ளிகளால்…
Read More...

உர மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு

உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான…
Read More...

தாளையடி கடற்கரைக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு…
Read More...