பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையை கருத்தில் கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை 04.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணி வரை பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க…
Read More...

திரை வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி!

பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங்,…
Read More...

மூத்த பொலிஸ் அதிகாரியின் வட்சப்பை ஹேக் செய்து ரூ.400,000 மோசடி

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி 400,000 ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நைஜீரிய நாட்டவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு சைபர் குற்றப்…
Read More...

நாளை திரையரங்குகளில் வெளியாகயுள்ள 6 திரைப்படங்கள்

நாளை வெள்ளிக்கிழமை  திரையரங்குகளில் 6 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 1. மாஸ்க் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே…
Read More...

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்கப்படாது

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும்…
Read More...

மீண்டும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், ​​இன்று  வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More...

புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமோக வரவேற்பு

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களு ஆராச்சியை உத்தியோகபூர்வமாக வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள், தோட்ட உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை…
Read More...

மலையக ரயில் சேவைகள் இரத்து

மலையக ரயில் பாதையில் ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கிடையில் பெருமளவிலான மண் மற்றும் பாறைகள் சரிந்து ரயில் தடத்தை முற்றாக மூடியுள்ளதால், மலையக ரயில் சேவைகள்…
Read More...

வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 21.80 புள்ளிகளால்…
Read More...