போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன் வேண்டுகோளுக்கு அமைய மேல் மாகாண கல்வி அபிவிருத்தி சம்பந்தமான ஆளுநருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று…
Read More...

கொழும்பு-பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடை

ஹல்துமுல்லை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், கொழும்பு-பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றி வீதியைச் சீர்…
Read More...

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக வெடித்த எரிமலை

எத்தியோப்பியாவிலுள்ள ஹேலி குப்பி எரிமலை 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இன்று வெடித்து சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிமலையில் இருந்து பல கிலோ மீற்றர்…
Read More...

உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டம்

விமானங்களுக்கென தனி முனையம் ஒன்றை அமைப்பது குறித்து அடுத்த ஆண்டு சாத்தியக்கூறு ஆய்வு நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…
Read More...

வங்களாவிரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பாக

மேற்படி விடயம் சார்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைவாக கிழக்கு மாகணத்தின் பல பகுதிகளிலும் நாளை  செவ்வாய்க்கிழமை முதல்  28.11.2025ம் திகதி வரையான காலப்பகுதியில்…
Read More...

கொழும்பு – பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து பாதிப்பு

பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது
Read More...

வெள்ளவத்தை திருட்டு சம்பவம் – இராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் விடுதலை

2001 ஆம் ஆண்டு வெள்ளவத்தை நகைக் கடையில் இருந்து தொலைபேசி திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இலங்கை இராணுவ அதிகாரி மற்றும் அவரது சாரதியை கொழும்பு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.…
Read More...

இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைத்த மார்கோ ஜான்சன்

1988-ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனைக்கு மார்கோ ஜான்சன் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்திய…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து அவதானம்

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...