தொடர்ந்தும் அதிகரிக்கும் நீர்மட்டம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி வரை அதிகரித்துள்ள நீர்மட்டம் குறித்து நீர்பாசனத் திணைக்களம்…
Read More...

மட்டுப்படுத்தப்படும் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் நாளை (வெள்ளி) காலை 10:00 மணி வரை கொழும்பு கோட்டைக்கும் ரம்புக்கனைக்கும் இடையிலான பகுதிக்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More...

GCE AL பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணை விரைவில்…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.
Read More...

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் வெள்ளம்

A9 பிரதான விதியில், வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முகாமைத்துவ பிரிவு இதனை…
Read More...

இந்தியாவிற்கு திருப்பி விடப்படும் இலங்கை விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத அனைத்து விமானங்களும், இந்தியாவின் திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என…
Read More...

மஹிந்தவின் உடல்நிலை குறித்து நாமல் வெளியிட்ட தகவல்

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக கட்டணமின்றி பயணிக்க அனுமதி

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் தற்காலிகமாக கட்டணமின்றி பயணிக்க அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.…
Read More...

அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக அரசாங்கம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More...

மின் பரிமாற்ற மார்க்கத்தில் செயலிழப்பு – பல இடங்களில் மின்தடை

ரந்தெம்பே மற்றும் மஹியங்கனை 132 kv மின் பரிமாற்ற மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, மஹியங்கனை,அம்பாறை, வவுனதீவு உபபரிமாற்ற நிலையங்களின்…
Read More...