அரச சுகாதார சேவையின் அனைத்து பணியாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More...
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் 200 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி மேல், வடக்கு, வடமத்திய,… Read More...
2025.11.28 ஆம் திகதி பி.ப. 04.30 மணிக்கு (2025.11.29 ஆம் திகதி பி.ப. 04.30 மணி வரை)
01. பதுளை
🟠 அபாய மட்டம் (செம்மஞ்சள்)
- ஹப்புத்தளை
🔴அகன்று செல்லுதல் (சிவப்பு)
-… Read More...
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் (Universities), தேசியக் கல்வி நிறுவகங்கள் (National Colleges of Education) மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கிப் பயிலும்… Read More...
நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்காக விசேட வங்கி கணக்கு இலக்கங்கள்
தற்போதைய அனர்த்த சூழ்நிலையால்… Read More...
தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறப்பு அவசர நடவடிக்கைகளை செயல்படுத்த இலங்கையில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிஜிட்டல்… Read More...
இந்த சூறாவளி நாளைக்கு பின்னர் பெரும்பாலும் மீண்டும் ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இலங்கையின் கரையோரமாக தென்மேற்கு வங்காள விரிகுடா கடல்… Read More...
அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் கீழ், பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, ஜனாதிபதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசியமாக அறிவிக்கப்பட்ட… Read More...
காலி, ரத்கம கடற்பரப்பில் காணாமல் போயிருந்த ஐந்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் இன்று… Read More...
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
மூன்றாம் தவணையின் இறுதி… Read More...