தற்காலிகமாக மூடப்பட்டது சிலாபம் பொது வைத்தியசாலை

கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகம் நீரில் மூழ்கியதன் காரணமாக அனைத்து…
Read More...

இலங்கைக்கு பிரித்தானியா நிதி உதவி

8.9 லட்சம் டொலர் அவசர உதவியை அறிவித்தது ஐக்கிய இராச்சியம் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியா (UK) 890,000 அமெரிக்க…
Read More...

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding…
Read More...

சீரற்ற வானிலை – சுமார் 366 மரணங்கள்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் கடந்த 26 முதல் இன்று திங்கட்கிழமை வரையிலான 06 நாட்களில், மொத்தம் 366 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய…
Read More...

ரயில் பருவச்சீட்டின் செல்லுபடி காலம் நீடிப்பு!

நவம்பர் மாதத்துக்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் இம் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக…
Read More...

சீரற்ற வானிலையால் 108 வீதிகளுக்கு போக்குவரத்து தடை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 108 வீதிகள் மூடப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு…
Read More...

ஜப்பானிய அரசாங்கத்திடம் உதவி கோரினார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய தூதூவர் அகியோ இசமோட்டாவுக்கும் (Akio Isamota) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித்…
Read More...

சில பகுதிகளுக்கு சிறப்பு இராணுவக் குழுக்கள்

கம்பளை, நுவரெலியா மற்றும் வலப்பனை பகுதிகளுக்கு சிறப்பு இராணுவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read More...

நாடளாவிய ரீதியில் படகு சேவைகளுக்கான இலக்கங்கள் வெளியீடு

நாட்டில் நிலைவி வரும் சிற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பலர் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமலும் நீர் அதிகமாக காணப்படும் இடங்களில் இருந்து வெளியேற…
Read More...