கிண்ணியாவுக்கான முன்நகர்வுகள் குறித்து ஆராய்வு

கிண்ணியா பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களினால்…
Read More...

தேசிய பூங்காக்கள் ,சுற்றுலா விடுதிகள் நாளை முதல் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த சில தேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை நாளை  புதன்கிழமை முதல் திறப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, வில்பத்து…
Read More...

வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையாக, கொழும்பு நகர எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை தற்காலிகமாக இடைநிறுத்த கொழும்பு மாநகர சபை…
Read More...

வெள்ளத்தில் சிக்கிய வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கும் உதவி தொகை அதிகரிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும்  உதவித் தொகையை10,000…
Read More...

வானூர்தி ஊடாக உலர் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது . இதில் அதிகம் கொத்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தற்காலிக இடைத்தங்கல்…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய எதிர்க்கட்சி திட்டம்

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய…
Read More...

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து மனிதாபிமான நிவாரணம்

நியூசிலாந்து அரசாங்கம், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கும் வகையில், ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலர்களை (NZ$ 1 Million) வழங்கியுள்ளது.…
Read More...

இலங்கையின் அனர்த்த நிவாரண நிதிக்காக ‘GovPay’ மூலம் நன்கொடை அளிக்கும் முறை அறிமுகம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், 'GovPay' டிஜிட்டல் கட்டண முறையின் ஊடாக நன்கொடைகளைச் செலுத்தும் வசதியை அரசாங்கம்…
Read More...

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், மீண்டும் பயிரிடுவதற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரங்களை வழங்கவும் விவசாயத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை…
Read More...

விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து: அதன் பாகங்கள் அகற்றப்பட்டன

வென்னப்புவ, லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான விமானப்படையின் 'பெல் 212' (Bell 212) ரக ஹெலிகொப்டரின் பாகங்கள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இவ்விபத்து குறித்து விசாரணை…
Read More...