இந்தியாவின் 77வது குடியரசு தின விழா: ஒடிசாவில் நாமல் ராஜபக்ஷ ஆற்றிய சிறப்புரை

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப நிறுவனத்தில் (KIIT) நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட நாமல் ராஜபக்ஷ, பொறுப்புள்ள தலைமைத்துவம், பிராந்திய ஒற்றுமை மற்றும்…
Read More...

ஆடுகளம் குறித்த விமர்சனம்: ஹரி புரூக்கின் கருத்தை மறுக்கிறார் சரித் அசலங்க

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் (Pitch) தொடர்பாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் முன்வைத்த விமர்சனத்தை இலங்கைத் தலைவர் சரித் அசலங்க நிராகரித்துள்ளார்.…
Read More...

‘டிட்வா’ புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை புனரமைக்கும் தேசியத் திட்டம் நாளை ஆரம்பம்

'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘கட்டியெழுப்புவோம் - உறுதியின் நல்லிணக்கம்’ (Godanagamu Adhisthanaye…
Read More...

புகையிரத திணைக்களம்: புதிய சிமுலேட்டர் மூலம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி தொடக்கம்

புகையிரத திணைக்களத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட புகையிரத ஓட்டுநர்களுக்கான சிமுலேட்டர் அடிப்படையிலான பயிற்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.…
Read More...

நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளில் தீவிரமடையும் கண்காணிப்பு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் சுகாதாரக் கண்காணிப்பு மற்றும்…
Read More...

கல்வி சீர்திருத்தங்களுக்கு முழுமையாக ஆதரவு – எதிர்கட்சி தலைவர்!

கல்வி சீர்திருத்தங்கள் சரியாக செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். 6 ஆம் வகுப்பு சீர்திருத்தங்கள்…
Read More...

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து உயிரிழந்த பெண்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குதித்த இளம் பெண்ணின் சடலம்  தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா…
Read More...

போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடி படகு சிக்கியது

தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் போதைப்பொருள் ஏற்றப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கடந்த 14  ஆம் திகதி கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். மல்வத்து பீடத்தின்…
Read More...

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின்  தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய…
Read More...