ஐ.பி.எல். தொடருடன் நேரடியாக மோதும் பாகிஸ்தான் சூப்பர் லீக் !

உலகப் புகழ்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்குப் போட்டியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11-வது சீசனை ஐ.பி.எல். நடைபெறும் அதே காலப்பகுதியில்…
Read More...

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி…
Read More...

மஹிந்திரா நிறுவனம் இலங்கைக்கு ரூ100 மில்லியன் நன்கொடை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு (Rebuilding Sri Lanka Fund) மஹிந்திரா இந்தியா நிறுவனம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.…
Read More...

வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மஹாவலி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஊக்கத்தொகை: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா நிறுவப்பட்ட ஆண்டான…
Read More...

டிட்வா சூறாவளி: தொடர்பாடலை மீளமைக்க ‘ஸ்டார்லிங்க்’ உதவி!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தொடர்பாடல் வலையமைப்பை மீளமைக்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக ஆதரவு வழங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்…
Read More...

பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை: நாமல்

அண்மைய சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற…
Read More...

அடுத்த 36 மணி நேரத்திற்கு பல பகுதிகளில் கனமழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 75  மில்லி…
Read More...

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும்…
Read More...

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை வெள்ளிக்கிழமை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர்…
Read More...