புனர்நிர்மாணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும்

அனர்த்தத்திற்குப் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் போது, சேதமடைந்த வீதிக் கட்டமைப்பை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, ​​மக்களின்…
Read More...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று…
Read More...

பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கிய கிளிநொச்சி பொலிஸார்!

கிளிநொச்சி பொலிஸாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

வெளிநாட்டில் தொழில்புரியும் 19,000 இலங்கையர்கள் நிதி நன்கொடை

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  வரை 19,000 க்கும்…
Read More...

3 நாட்களில் 20,000இற்கும் அதிகமான இரத்த தானங்கள்

'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து இரத்தம் வழங்கிய இலங்கை மக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று  புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத்…
Read More...

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் – விண்ணப்பங்களுக்கான இறுதி காலம் நீடிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10 ஆவது கட்டத்துக்கான விண்ணப்பங்களை கோருவதற்கான காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு…
Read More...

ரயில் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பஸ்களில் பயணிக்க அனுமதி

புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை, பயணிகள் ரயில் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஸ்களில் பயணிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல்…
Read More...

பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்கள்

பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் இன்று புதன்கிழமை  பிற்பகல் 1:00 மணிக்கு வந்து சேர்ந்தன. இந்தக் கப்பலில் பின்வரும் பொருட்கள்…
Read More...

Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு கூடியது

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின்…
Read More...

கைத்தொழில்களை மீளக் கட்டமைக்க தரவு சேகரிப்பு ஆரம்பம்

'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் பொறிமுறையை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. மீளக் கட்டமைப்பதற்குத் தேவையான தகவல்களைச்…
Read More...