மொரகஹகந்த நீர்மட்டம் 97.87% ஐ எட்டியது – பொதுமக்கள் அவதானம்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்னும் சில நாட்களுக்குள் மழை…
Read More...

கருத்துச் சுதந்திரத்தை அடக்க அவசரகால சட்டம் இல்லை! – ஜனாதிபதி

அரசாங்கத்தை நோக்கிய விமர்சனங்கள் அல்லது கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்கு அவசரகால சட்டங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று…
Read More...

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த நீர் எருமை!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலவாடியில், உலகின் மிக குள்ளமான உயிருள்ள நீர் எருமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரிம்பக் போராடே என்பவரின் பண்ணையில் பிறந்த இந்த மூன்று…
Read More...

இறந்த மீன்கள், விலங்குகளைக் கையாள்வதில் கவனம்! – WHO எச்சரிக்கை!

நாட்டின் அண்மைய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாக நிர்வகிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையில் பொதுச் சுகாதார…
Read More...

IMFஇன் 6ஆவது தவணையின் தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூலம் இந்த மாதம் டிசம்பரில் வழங்கப்படவிருந்த ஆறாவது தவணையின் (Sixth Tranche) தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகமவின் முன்னாள் மேயருமான ரெஹான் ஜயவிக்ரம, அக்கட்சியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

வரவு – செலவுத்திட்டம் நிறைவேறியது!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 157 மேலதிக வாக்குகளால் நிறைவு செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் கிடைத்தது.…
Read More...

3 வாரங்களுக்குள் அனைத்துக் கழிவுகளும் அகற்றப்பட வேண்டும்

அனர்த்த நிலைமையின் விளைவாகக் குவிந்துள்ள கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும், அனைத்து சுத்திகரிப்பு செயல்முறைகளும் மூன்று வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரினி…
Read More...

டிட்வா சூறாவளி – உயிரிழப்புக்கள் 607 ஆக உயர்வு

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த…
Read More...