உலகின் மிகப்பெரிய லெகோ சுவரோவியத்தை வரைந்து சாதனை

சுவிசின் யெவர்டன்-லெஸ்-பெயின்ஸ் நகரம் உலகின் மிகப்பெரிய லெகோ சுவரோவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளது. 300,000 லெகோ செங்கற்களால் ஆன 24 மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் உயரமும் கொண்ட…
Read More...

ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மக்களை மீள்குடியேற்றும்போது முறையான மேற்பார்வையுடன் செயல்படுவது…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம் – 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. இதனால் ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் ஆகிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…
Read More...

இந்திய வீரர்களுக்கு அபராதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 3 ஆம் திகதி ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், மெதுவான ஓவர் வீதத்தை (Slow Over-Rate) கடைப்பிடித்ததற்காக இந்திய…
Read More...

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார் ஜனாதிபதி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை மக்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி கேட்டறிந்தார் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில்…
Read More...

நிவாரணப் பொருட்களுடன் வந்த கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது

-மூதூர் நிருபர் - தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்து…
Read More...

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

டித்வா சூறாவளி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் புத்தளம்…
Read More...

நுவரெலியா மாவட்டம் தொடர்பில் பல அவசர தீர்மானங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி…
Read More...

நீரில் மூழ்கிய எரிபொருள் நிலையங்கள் மறுசீரமைப்பு

வெள்ளத்தில் மூழ்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளர். 36…
Read More...