Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Anunine Holdings…
Read More...

பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

2026 முதல் சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வுப் பொறுப்பு கணக்காய்வு அதிபரிடம்

சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களின் கணக்காய்வுப் பணிகள், 2026 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வு அதிபருக்குப் புதிய…
Read More...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி…
Read More...

Yaden Laboratories நிறுவனத்தினால் 20 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Yaden Laboratories…
Read More...

மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது

இலங்கை மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பி. கொட்டகம கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
Read More...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஸ்ரீயானி டிரஸ் பொயிண்ட் நிறுவனத்தினால் 20 மில்லியன் ரூபா

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், ஸ்ரீயானி டிரஸ் பொயிண்ட்…
Read More...

தொலைபேசிக் கம்பத்தில் இருந்து 2 துப்பாக்கிகள் மீட்பு!

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில், வாழைச்சேனைப் பகுதியில் உள்ள தொலைபேசிக் கம்பம் ஒன்றில் இருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.…
Read More...

அனர்த்தங்களைத் தொடர்ந்து மாரடைப்பு அபாயம் 40% அதிகரிப்பு!

டிட்வா சூறாவளி போன்ற பெரும் அனர்த்தங்களைத் தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் சுமார் 40% வரை உயரக்கூடும் என்று உலகளாவிய ஆய்வுகள் காட்டுவதாக இருதய நோய் நிபுணர் வைத்தியர்…
Read More...

ரீ ரிலீஸாகும் படையப்பா

75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பொன்றை வெளியிட்டார். ஏற்கனவே, ரஜினியின்…
Read More...