வா வாத்தியார் திரைப்படத்திற்கு வந்த சோதனை

நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் "வா வாத்தியார்" . குறித்த திரைப்படம் எதிர்வரும் 12-ம் திகதி வெளியாகும்…
Read More...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC நிதி உதவி

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC 30 மில்லியன் ரூபா…
Read More...

சூறாவளியால் ஏற்பட்ட சேதம் குறித்த தரவுகளை சேகரிக்க Microsoft உதவி

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் தரவுகளையும் சேகரிக்க தேசிய திட்டமிடல் திணைக்களம் திட்டமொன்றைத் ஆரம்பித்துள்ளதாக நிதி, திட்டமிடல்…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Read More...

உயர் நீதிமன்ற நீதியரசராக கிஹான் ஹிமான்ஷு குலதுங்க நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற…
Read More...

போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் – பொதுமக்கள் அவதானம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் பல குறுஞ்செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவது…
Read More...

தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள்..

ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அவை…
Read More...

நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார் விபத்து

காலி, பியடிகம பகுதியிலுள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த கார் மோதியுள்ளது.…
Read More...

அரச நிறுவனங்களில் 3,000க்கும் அதிகமான சாரதி வெற்றிடங்கள்

மத்திய அரசாங்க நிறுவனங்களில் தற்போது 3,000க்கும் அதிகமான சாரதி வெற்றிடங்கள் நிலவுவதாக ஐக்கிய சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிறுவனங்களில் தேவைப்படும் 23,400 சாரதிகளுக்குப்…
Read More...

இலங்கைக்கு அவுஸ்திரேலியா ரூபா 1.5 மில்லியன் டொலர் பங்களிப்பு!

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக தனது அவசர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய…
Read More...