பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட…
Read More...

தொடர்ந்தும் வழங்கப்படும் நிதியுதவிகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga Engineering (Pvt) Ltd நிறுவனம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக…
Read More...

Memon Association of Sri Lanka நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை…
Read More...

பேரிடரால் இலங்கையில் அதிகளவு சிறுவர்கள் பாதிப்பு

டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பேரிடரால்…
Read More...

மின்னல் குறித்து எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மின்னலுடன் கூடிய மழை…
Read More...

டிசம்பர் 16 மீண்டும் திறக்கப்படும் பாலர் பாடசாலைகள்

பாதுகாப்பாக மீண்டும் செயல்படக்கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு மையங்களும் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுக்கான…
Read More...

திறைசேரிக்கு 100 மில்லியன் ரூபா வழங்கிய திரிபோஷ நிறுவனம்

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி இன்று புதன்கிழமை திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி…
Read More...

2 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை சுகாதாரப் பொருட்கள் நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக Sisili Projects Consortium Pvt Ltd நிறுவனம் 02 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை…
Read More...