அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பேரிடரால் 211 பேர் காணமல் போயுள்ளதாக…
Read More...

பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிரில் முனசிங்க கைது

பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிரில் முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் பேரில், இலஞ்சம்…
Read More...

உலர் உணவுகளை வழங்கிய துருக்கி

டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கட்டோருக்கு துருக்கி அரசு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான துருக்கி தூதுவர் இந்த நிவாரணப்…
Read More...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல…
Read More...

‘இலங்கை தின’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு

'இலங்கை தின' தேசிய நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் மீட்பு பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்…
Read More...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை…
Read More...

பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி பொதுத்தேர்தல்!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஆலியா பட்டுக்கு “கோல்டன் குளோப்” விருது!

நடிகை ஆலியா பட்டுக்கு சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் செங்கடல் திரைப்பட விழாவில் 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிய, ஆசிய மற்றும் உலகளாவிய…
Read More...

நெசவுத் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு திருத்தம்

நெசவு திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்து 1980, 1982 காலத்தில் தனியார் மயப்படுத்தப்பட்ட மின்தறி (Pover Loom) திட்டங்களின் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவை திருத்தம்…
Read More...

கொழும்பு பங்குச் சந்தை உயர்வு

இன்று  வியாழக்கிழமை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்  உயர்ந்த பெறுமதியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 36.85 அலகுகள்…
Read More...