2026 ஏப்ரலுக்குள் பாரிய பொருளாதார நெருக்கடி – ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரியாக நிர்வகிக்காவிட்டால், 2026 ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கை ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என ஐக்கிய தேசியக்…
Read More...

கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு நாளை முதல்

தற்போது ஏற்பட்ட அனர்த்த நிலைமைக் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ 5,000 போஷண கொடுப்பனவை நாளை செவ்வாய்க்கிழமை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த…
Read More...

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ…
Read More...

புட்டு தயாரித்து கேட்ட கணவனை வெட்டி கொன்ற மனைவி

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு விட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது…
Read More...

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய திட்டம்

நாட்டில் நிலவும் மழைக்கால நிலைமைகளால் எதிர்காலத்தில் டெங்கு பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்,…
Read More...

சிலாபத்தில் இயங்கும் ஜப்பானிய கள மருத்துவமனையை பார்வையிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ

அண்மைய வெள்ளப் பெருக்குகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, ஜப்பானின் அனர்த்த நிவாரணக் குழு (JDR) சிலாபம் பொலிஸ் மைதானத்தில் முழுமையாக வசதியளிக்கப்பட்ட…
Read More...

ரஜினிக்கு சிறப்பு பாடலை வெளியிட்டு கமல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள்,…
Read More...

மொரட்டுவ பகுதியில் தீ பரவல்

மொரட்டுமுல்ல, வில்லோரவத்தை பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த தீ விபத்து…
Read More...

பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிர் மாய்ப்பு

பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 39 வயதான ராஜேஸ்வரி தொலைக்காட்சிகளில் துணை…
Read More...

மீண்டும் ஒலிம்பிக்கில் களமிறங்கும் வினேஷ் போகத்!

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத்…
Read More...