ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுதினம்

H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.…
Read More...

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு இன்று…
Read More...

பேரிடர் முகாமைத்துவத்திற்கு தனி அமைச்சு அவசியம்: சஜித் கோரிக்கை

அனர்த்தங்களைத் தடுப்பதற்கும் அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக பேரிடர் முகாமைத்துவத்திற்கான தனி அமைச்சொன்றை உருவாக்க வேண்டும் என சஜித்…
Read More...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள்

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  (14) இந்தியா…
Read More...

மெஸ்ஸியுடன் கை குலுக்க ரூ.1 கோடி? இரசிகர்கள் அதிர்ச்சி

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது 3-வது நாள் பயணமாக மெஸ்ஸி இன்று திங்கட்கிழமை டெல்லியில் உள்ள அருண்…
Read More...

இலங்கைக்கு உலக வங்கி 120 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை அடுத்து, இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பை மீட்டெடுக்க 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அவசர ஆதரவை வழங்குவதாக உலக வங்கி…
Read More...

இலங்கைக்கு மேலும் பல உதவிகளை வழங்கிய பாகிஸ்தான்

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிவாரணத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களின் தொகுதி இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக…
Read More...

வெல்லவாய பகுதியில் கோர விபத்து: ஒருவர் பலி, நால்வர் காயம்!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், தெல்லுல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நாளை முதல் நாடு முழுவதும் மழை

நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More...

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது நாடு

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சி வீதம் 5.4 சதவீதமாக…
Read More...