பேலியகொடை நகர சபை வரவு செலவுத் திட்டத்தில் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள பேலியகொடை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பேலியகொடை நகர சபையின் தலைவர் கபில…
Read More...

குற்றவியல் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த அமெரிக்கா – இலங்கை கூட்டு முயற்சி!

இலங்கையின் 500-க்கும் மேற்பட்ட புதிய சட்டத்தரணிகளுக்கு, வழக்கு விசாரணை மற்றும் குற்றவியல் சட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த விசேட பயிற்சித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

மோட்டார் போக்குவரத்துத் துறையில் புதிய சீர்திருத்தங்கள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வேரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.…
Read More...

மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வௌ்ள…
Read More...

வாக்கெடுப்பின்றி நிறைவேறியது 500 பில்லியன் மதிப்பீடு

திடீர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக மதிப்பீடு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

2026-இல் நாடு திவாலாகும் என்ற அச்சத்தை முறியடித்த ஜனாதிபதி

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீட்டினால், 2026 ஏப்ரல் மாதத்திற்குள் நாடு மீண்டும் திவாலாகும் என முன்வைக்கப்படும்…
Read More...

தமிழக முதல்வரை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இலங்கை மற்றும் தமிழ்நாட்டு அரசுகளின் உறவுளை வலுப்படுத்துமுகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் சந்தித்து…
Read More...

வவுனியாவில் குடும்பப் பெண் கொலை: வெட்டு காயத்துடன் கணவன் மீட்பு

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

3 இலட்சத்தைக் கடந்த வெளிநாட்டு பணியாளர்கள்

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தொழிலுக்கென வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 300,091ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வருடத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோரை வெளிநாடுகளுக்கு…
Read More...

“திமுக தீய சக்தி- தவெக தூய சக்தி” – ஈரோட்டில் விஜய் ஆவேச உரை!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது திமுகவை 'தீய சக்தி'…
Read More...