விடுதியில் போதைப்பொருள் வியாபாரம் – ஏறாவூரில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவு நாளை வியாழக்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும்…
Read More...

அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமனம்

அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பி.ஏ.ரீ. றொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய பி.ஏ.எஸ் அதுள…
Read More...

ஜப்பான் அவசர நிதியுதவி!

இலங்கையில் நிலவிய சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியை வழங்க…
Read More...

18 நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவைகள்

திட்வா புயல் அனர்த்தங்களினால் சேதமடைந்த கிழக்கு ரயில் மார்க்கத்தின் தண்டவாளங்களின் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 18 நாட்களின் பின்னர்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
Read More...

தூக்கமின்மைக்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

தூக்கமின்மை பாதிப்புக்காக பொதுவாக பரிந்துரைக்கப்படும் மெலடோனின் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எடுத்துக்…
Read More...

நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க அனுமதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 6,000 மில்லியன் ரூபாய்களுக்கு நிதியைப் பயன்படுத்தி நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறுபோகத்தில் கொள்வனவு செய்த நெல் இருப்பு…
Read More...

கீரி சம்பாவை ‘பாஸ்மதி’ என விற்ற வர்த்தகருக்கு அபராதம்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் 'லங்கா பாஸ்மதி' எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட…
Read More...

டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் பெதும் நிஸ்ஸங்க

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்படி குறித்த ஏலத்தில் பெதும் நிஸ்ஸங்கவை டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.…
Read More...