கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக்காக களமிறங்கும் விசேட ரயில்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட சேவைகளின்…
Read More...

பதுளையில் 68 சதவீதமான நிலப்பரப்பு அபாயத்தில் …..

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 68 சதவீதமான நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள…
Read More...

மலையக மக்களினால் ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ரி பில்டிங் ஸ்ரீலங்கா (‘Rebuilding Sri Lanka’ ) நிதியத்திற்கு மலையக மக்களினால் ஒரு மில்லியன்…
Read More...

சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்!

கிறிஸ்துமஸ், நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் வருட இறுதிப் பண்டிகைகளை முன்னிட்டு இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சடுதியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,…
Read More...

நாட்டின் சில மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் சில மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி…
Read More...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்கிழக்கு தாய்வானிலுள்ள கடலோர மாவட்டமான டைடுங்கில் இன்று புதன்கிழமை பிற்பகல்; 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களிலும்…
Read More...

தவறி வெடித்த துப்பாக்கி – அதிகாரிக்கு காயம்

அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தற்செயலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். கடமைக்காகத் திரும்பிய காவல்துறை…
Read More...

தனியார் ஊடகமொன்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறைப்பாடு

தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பியதற்காக தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம்…
Read More...

அஸ்வெசும பயனாளர்களின் கவனத்திற்கு!

அஸ்வெசும முதலாம் கட்டத்துடன் தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.  நலன்புரி நன்மைகள் சபையினால் இந்தத் தகவல்களைப்…
Read More...

அரசியலமைப்புச் சபையில் மாற்றம்?

அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படவுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள், வெளிப்படையான மற்றும் ஆலோசனைகளைப் பெற்ற ஒரு முறையான பொறிமுறையின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை…
Read More...