பிரபல பாடகி லதா வல்பொல காலமானார்!

சிங்கள இசையுலகின் ‘இசை குயில்’ (Helawe Geetha Kokilaviya) எனப் போற்றப்படும் முதுபெரும் கலைஞர் கலாசூரி லதா வல்பொல இன்று சனிக்கிழமை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர்,…
Read More...

கடுகண்ணாவை ஊடாக பயணிப்போருக்கான அறிவித்தல்!

மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டே போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி…
Read More...

குவாத்தமாலாவில் பேருந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு

மேற்கு குவாத்தமாலாவில் உள்ள அமெரிக்கா இடையிலான நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்…
Read More...

62 பல் வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள்: சுகாதார அமைச்சில் விசேட நிகழ்வு

இலங்கை சுகாதார சேவையில் நிலவும் பல் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 62 பல் வைத்தியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும்…
Read More...

ஹல்துமுல்லை பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது பாரிய அளவிலான கஞ்சா செய்கை…
Read More...

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தத்தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை  ஞாயிற்றுக்கிழமை  முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.…
Read More...

இலங்கையில் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டமூலம்!

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என…
Read More...

அங்கொடையில் தீப்பரவல்

அங்கொடை ஐ.டி.ஹெச் பகுதியில் உள்ள ஒரு கடையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஏஷஸ் டெஸ்ட் தொடர் – இரண்டாம் நாள் ஆட்டம்

ஏஷஸ் டெஸ்ட் தொடரினுடைய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

சுயாதீன ஊடகங்களை அடக்குவது சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் முயற்சி

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கின்றது. நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...