தொலைக்காட்சி உரிமங்கள் பறிபோகும்

ஊடகங்கள் பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், நிபந்தனைகளை மீறிச் செயற்படும் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பு உரிமங்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் சுகாதார…
Read More...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்  ஹஸ்மா (“Husma”) திட்டத்தின் கீழ், பொலன்னறுவை - அரலகன்வில பிரதேச வைத்தியசாலைக்கு 2.8 மில்லியன்  ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இன்று…
Read More...

இணைய மோசடியாளர்களிடம் சிக்காமல் இருக்க அதிரடி ஆலோசனைகள்!

டெலிகிராம் (Telegram), வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸார்…
Read More...

போக்குவரத்து விதிமீறல் இனி குற்றவியல் குற்றமாகும் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குடிபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக,…
Read More...

விவசாயம், மீனவ ஓய்வூதியம் பெறும் காலம் நீடிப்பு

டித்வா புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் வகையில், ஓய்வூதியக் கொடுப்பனவு காலத்தை மேலும் நீடிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது.…
Read More...

டிட்வா புயலின் சேத மதிப்பீடு – உலக வங்கி அறிக்கை!

உலக வங்கியின் தர அறிக்கையின்படி, டிட்வா புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட மொத்த சேதம் அமெரிக்க டொலர் 4.1 பில்லியன் ஆகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4% ஆகும். 25…
Read More...

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னேற்றம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 27 ஆம் திகதியன்று அதிகபட்சமாக 62 மில்லியன் ரூபாய் வருமானம்…
Read More...

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம்…
Read More...

அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட…
Read More...