சீனாவில் பலத்த மழை: 3 பேர் பலி

சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட மாகாணத்தில் குவாங்டாங் பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு…
Read More...

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

களுத்துறை மதுகம, ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு -14 ஸ்டேடியம்கம, சிறிமாவோ பண்டாரநாயக்க…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் - ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...