எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர…
Read More...

பிலிப்பைன்ஸில் எரிபொருள் கப்பல் கவிழ்ந்தது: ஒருவர் மாயம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எரிபொருள் கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை கவிழ்ந்ததுள்ளது. அந்தக் கப்பலில் சுமார் 15 இலட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நுரையீரலில் இருக்கும் அழுக்குகள் நீங்க

நுரையீரலில் இருக்கும் அழுக்குகள் நீங்க 💥இன்றைய அதிகளவு வாகன உற்பத்தியும், தொழிற்சாலைகளின் அதிகரிப்பும் காற்று மாசுபாட்டை வெகுவாக அதிகரித்து மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவருகிறது,…
Read More...

உணவுப் பொதியில் ஊருகாய் வைக்காததால் அபராதம்

இந்தியாவில் சாப்பாடு பொதியில் ஊறுகாய் வைக்காமையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்கண்ட, ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.35,025அபராதம் விதித்து…
Read More...

மாரடைப்பைத் தடுக்கும் பானங்கள்

மாரடைப்பைத் தடுக்கும் பானங்கள் 🟥கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். இது உடலில் புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.…
Read More...

வாகன விபத்து: சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயம்

இந்தியாவில் சென்னை, காசிமேட்டில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது முச்சக்கரவண்டி மோதி கவிழ்ந்ததில் சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காசிமேடு மீன்பிடி…
Read More...

ஆண்களின் முகம் வெள்ளையாக உதவும் ஃபேஸ் பேக்

ஆண்களின் முகம் வெள்ளையாக உதவும் ஃபேஸ் பேக் 💢பெண்களை விட ஆண்களின் சருமம் சற்று கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட சருமத்திற்கு ஆண்கள் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால்,…
Read More...

திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் விவாகரத்து செய்த தம்பதி

துபாயில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நீதிபதி…
Read More...

கடலில் போதையில் உலாவும் சுறாக்கள்: விஞ்ஞானிகள்அதிர்ச்சி

பிரேசில் கடற்கரையில் உலாவும் சுறா மீன்கள் கோக்கைன் போதைப்பொருளை சாப்பிட்டு, எப்போதும் போதையில் சுற்றுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த சுறா மீன்களின் தசை மற்றும் கல்லீரல்…
Read More...

வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கார் சாரதி மற்றும் 25 வயதான இளம்பெண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.…
Read More...