வெறி நாய் கடித்ததில் 11 பேர் படுகாயம்

இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11…
Read More...

4-வது மாடியில் பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது தவறி விழுந்த சிறுவன் பலி

இந்தியாவில் சென்னை வடபழனியில், சிறுவன் ஒருவர் நான்காவது மாடியில் இருந்த வாட்டர் டேங்க் மீது நின்றபடி பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.…
Read More...

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி 🟦இப்போதேல்லாம் பலர் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படி பட்டவர்களுக்கு விட்டு இருந்தபடியே ஒய்வு…
Read More...

ஆண் ஒருவரை கொலை செய்த தம்பதி

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஃபதான்பூர் என்ற பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிவநாத் ( வயது 45 )…
Read More...

25 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது தாத்தா

இந்தியாவில் ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குறித்த நபருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.…
Read More...

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா? 💦தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான்.. ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும். எப்போது குடிக்கக்கூடாது என்ற வரையறை உள்ளது.. ஆனால்…
Read More...

கூந்தலை வலிமை, பளபளப்பாக்க உதவும் கற்பூரம்

கூந்தலை வலிமை, பளபளப்பாக்க உதவும் கற்பூரம் 🔻ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடி விரும்புபவர்கள், ​​​​மக்கள் பெரும்பாலும் இயற்கையான பொருட்களைத் தேடுகிறார்கள். உங்கள் தலைமுடிக்கு பல…
Read More...

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை, புனே நகரங்கள்: 6 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மகாராஷ்டிராவில் மும்பை, புனே நகரங்களில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்தசில நாட்களாக கனமழை…
Read More...

2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக கப்பலில் பயணம் செய்து, உலகை சுற்றி வருகிறார். இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த எலன் ஹார்டி ( வயது 23 ) கடந்த 2…
Read More...

பிறந்தநாளை கொண்டாடிய இளைஞரின் தவறான முடிவு

இந்தியாவில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குளச்சல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாபு ( வயது 31 ) என்பவரே தற்கொலை செய்துள்ளார். குறித்த…
Read More...