சாலையில் கவிழ்ந்த வேன்: 15 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் சிவகங்கை அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்ததில் மாணவ, மாணவிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர். மதியம் பள்ளி முடிந்து, மாணவ, மாணவிகள் வீட்டிற்கு…
Read More...

கணவனை வெட்டி கொன்ற மனைவி: பொலிஸாரால் கைது

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

100 குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் நிறுவனர்

பிரபலமான சமூக வலைதளமாக விளங்கும் டெலிகிராமின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான பாவேல் துரோவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. ஆனால், அவர் இதுவரை திருமணம் செய்து…
Read More...

கரு தங்க என்ன செய்ய வேண்டும்

கரு தங்க என்ன செய்ய வேண்டும் 🔴கருத்தரிப்பது என்பது ஒரு பெண்ணின் இன்றியமையாத நிகழ்வாகும். இருப்பினும் இப்பொழுது திருமணம் ஆன தம்பதியர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை.…
Read More...

வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி: முதலமைச்சர் அறிவித்த நிவாரணம்

இந்தியாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் ( வயது 34 ) கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம்,…
Read More...

மேக்கப் போடும் போது செய்யும் தவறுகள்

மேக்கப் போடும் போது செய்யும் தவறுகள் 💦அழகாக தோற்றமளிக்க நமது சரும தோற்றத்தை மேம்படுத்துவதற்கும், படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும் மேக்கப் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.…
Read More...

ராமநாதபுரத்தில் மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து முதியவரிடம் கொள்ளை

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 72 வயதுள்ள முதியவர் மைக்கேல், கோவை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, மதுரை மாட்டுத் தாவணி…
Read More...

வாகன விபத்து: 3 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் மதுரை திருமங்கலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உதவியாளரோடு சாலையைக் கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு மாணவி கார் மோதியதில் உயிரிழந்தார். மதுரைச் சேர்ந்த சானியா எனும் மாணவியே…
Read More...

ஆடி வெள்ளி விரத சிறப்புக்கள்

ஆடி வெள்ளி விரத சிறப்புக்கள் 🔱ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம்…
Read More...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

இந்தியாவில் புதுச்சேரியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.…
Read More...