தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: விரிவான விசாரணை ஆரம்பம்

இலங்கையில் 6ஆம் தர ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இணையதள முகவரி பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாடப்புத்தகத்தில் தவறுதலாக…
Read More...

கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் இழுபறி: அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் அரசாங்கம் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 8…
Read More...

கசினோ நுழைவுக் கட்டணம் உயர்வு! புத்தாண்டு முதல் சூதாட்ட வரிகளிலும் மாற்றம்!

இலங்கையிலுள்ள சூதாட்ட விடுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் மற்றும் பந்தயம் மற்றும் சூதாட்ட வரிகள் (Betting and Gaming Levies) அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம்…
Read More...

வரலாற்று சாதனை படைத்த இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம்

இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டு…
Read More...

இலங்கை கடன் முகாமைத்துவத்தில் புதிய மாற்றம்

இலங்கை மத்திய வங்கியின்  கீழ் இயங்கி வந்த பொதுக்கடன் திணைக்களம் மூடப்படுவதாகவும், அதன் சில முக்கிய பணிகள் நிதி அமைச்சுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள்…
Read More...

ஆண்டின் முதல் 11 மாதங்களில் 09 மில்லியன் சர்வதேச பயணிகள் வருகை

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​ஜனவரி முதல் நவம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு…
Read More...

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 இல்

2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய…
Read More...

இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ரீ பில்டிங்  ‘Rebuilding Sri…
Read More...

வீட்டுவசதித் திட்டத்துக்கான நிதியுதவி இரட்டிப்பு

இலங்கையில் 'கிராம சக்தி' வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதி உறுதிப்பாட்டை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளது, இதன் மூலம் ஒரு வீட்டிற்கு இந்தியாவின் பங்களிப்பை இலங்கை மதிப்பில் 500,000…
Read More...

வீட்டுக்குள் புகுந்து நகைகள்,பணத்தை களவாடிய நபர் கைது

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது…
Read More...