நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை…
Read More...

தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் 🔶தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு அற்புதமான இனிப்பானதாகும். சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும்…
Read More...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்: தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார்

இந்தியாவில் புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் பொலிஸார் மற்றும்…
Read More...

செல்லப்பிராணிகளுக்காக அறிமுகமான வாசனை திரவியம்: வெடித்த சர்ச்சை

இத்தாலிய நிறுவனமான Dolce & Gabbana நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா நாய்களுக்காக ‘ஃபெஃப்’ என்ற வாசனை திரவியத்தை…
Read More...

ஒரே உடலில் இரு தலைகள்: இரண்டு சம்பளம் வாங்கும் அதிசயம்!

இந்தியாவில் பஞ்சாப்பில் பிறக்கும்போதே இரண்டு தலைகள் ஒரு உடலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது மட்டுமல்லாமல், உடல்ரீதியாக இவர்கள் பல்வேறு…
Read More...

பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது

இந்தியாவில் சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த பொலிஸார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல்…
Read More...

மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி கொலை

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில்இ குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது போத்தலினால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம…
Read More...

வயநாடு நிலச்சரிவு: பலரின் உயிரை காப்பாற்றிய கிளி

சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் பல குடும்பங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த…
Read More...

கடலூரில் விவசாயியை மிரட்டி நகை கொள்ளை

இந்தியாவில் கடலூர் மாவட்டம் சாவடிக்குப்பம் கிராமத்தில் தனியாக வீட்டிலிருந்த விவசாயியை கத்திமுனையில் மிரட்டி பீரோ சாவியை வாங்கி ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.…
Read More...

வாகன விபத்து: இரண்டு பேர் பலி

இந்தியாவில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற…
Read More...