கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிவந்த கும்பல் கைது

இந்தியாவில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சீங்கேரி கூட்டுச்சாலையில்…
Read More...

அரசுப் பேருந்தில் பயணத்தின் போது இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பழைய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்ற…
Read More...

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் 🥒பாகற்காய் என்று சொன்னாலே எல்லோருக்கும் கொஞ்சம் கேட்கவே கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் பாகற்காயில் ஏராளமாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய…
Read More...

பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண்

இந்தியாவில் திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் அடுத்த புள்ளரம்பாக்கம்…
Read More...

நானூறு கோவில்களைக் கொண்ட கிராமம்: மூன்று திசைகளைக் கொண்ட சிவ ஆலயம்

இந்தியாவில் கரீம்நகர் மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள நாகுனூர் என்ற கிராமம் உள்ளது. தெலுங்கானாவின் கரீம்நகரின் வரலாற்றில் நாகுனூர் கிராமம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…
Read More...

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான…
Read More...

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவில் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில்…
Read More...

குளிர்பானத்தை அருந்திய சிறுமி உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கத்தில் பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த சிறுமி, வாயில் நுரைதள்ளி…
Read More...

சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விண்ணமங்கலத்தைச் சேர்ந்த…
Read More...

தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு: இளைஞர் கொலை

இந்தியாவில் சென்னை ஓட்டேரியில் இளைஞரை கொலை செய்து விட்டதாகக் கூறி 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலமானது…
Read More...