இலங்கை மக்களுக்காக 22 நாடுகளிலிருந்து உதவி

டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஊடாக…
Read More...

போலி தங்க நகைகளை விற்பனை செய்த பெண்கள்

நீர்கொழும்பில் போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவு அதிகாரிகளினால்…
Read More...

2026 இல் சிறுவர் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

2026 ஆம் ஆண்டில் “ஆரம்பத்திலிருந்தே சரியாகத் தொடங்குவோம்” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, முன்பள்ளிக் கல்வி மற்றும் சிறுவர் அபிவிருத்தித் துறையில் பௌதீக ரீதியிலான,…
Read More...

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி…
Read More...

புத்தாண்டு தினத்திலும் கொலை சம்பவம்

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு…
Read More...

முப்படையினர் 372 மில்லியன் ரூபா நிதி உதவி

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட  ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு…
Read More...

சவால்களை வெற்றிகொள்ளும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்

அனர்த்த பாதிப்பிலிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வெற்றிகொள்ளும் வலிமை கொண்ட ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டும். வேற்றுமைகளைக் கடந்து, இனம், மதம் பாராது…
Read More...

புதுவருடத்திலும் மழை!!!!

நாளை  வியாழக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, நாளை வடக்கு, கிழக்கு, மத்திய,…
Read More...

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் வருமானம் ரீ பில்டிங் ஸ்ரீலங்கா நிதியத்திற்கு

இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கும் வருமானத்தை  ரீ பில்டிங் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு வழங்க…
Read More...

பிரதமர் ஹரிணி தலைமையில் விசேட செயலணி

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று…
Read More...