இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் ( வயது 14 ) என்ற சிறுவனே… Read More...
இந்தியாவில் கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை பதிவிறக்கம் செய்து மேலும்… Read More...
இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி பகுதியில் உள்ள தலையூற்று அருவியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார்… Read More...
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்
🟤வெறும் வயிற்றில் நாம் உண்ணும் சில உணவுகள், ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம் அல்லது சீர்குலைக்கலாம். எனவே,… Read More...
இந்தியாவில் நெல்லை மாவட்டம் காரம்பாடு கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.… Read More...
இந்தியாவில் தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார்.… Read More...
இந்தியாவில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும்… Read More...
முட்டைக்கோஸ் நன்மைகள்
🟩குளிர்காலம் என்பது பச்சை இலைக் காய்கறிகளின் பருவமாகும், மேலும் அதில் மக்கள் அதிகமாக உட்கொள்ளும் காய்கறி கோபி என்றழைக்கப்படும் முட்டைகோஸ். முட்டைக்கோஸ் என்பது… Read More...
செரிமான கோளாறு அறிகுறிகள்
⭕நாம் என்னதான் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், அவை ஒழுங்காக செரிமானம் ஆகவில்லை என்றால், பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே தான் நல்ல… Read More...
இந்தியாவில் சென்னையை அடுத்த உத்தண்டியில், கிழக்குக்கடற்கரை சாலையில், தலைக்கவசம் அணியாமல், ஸ்கூட்டியில் 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி நிலை தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த அரசு… Read More...