தனியார் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை விழுந்து விபத்து: 4 மாணவர்கள் காயம்

இந்தியாவில் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாதிரி தேர்வு…
Read More...

அடுத்த 3 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
Read More...

மருத்துவ துணி சலவை ஆலையில் தீ விபத்து

இந்தியாவில் ராஜபாளையம் அருகே நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ துணிகள் எரிந்து சேதமடைந்தன. சமுசிகாபுரத்தில் ஜெயபாலன் என்பவர் மருத்துவ துணி சலவை செய்யும்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அதிகாலை நேரத்தில் சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த லொறி மீது மோதியதில் கார் சாரதி…
Read More...

பூசணி விதை பயன்கள்

பூசணி விதை பயன்கள் ⭕தற்போது மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்களையும் விதைகளையும் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். இதில் நட்ஸ்களைப் பற்றி பல கட்டுரைகளில்…
Read More...

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண்…
Read More...

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் 🟥உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை

இந்தியாவில் திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர். இளவங்கார்குடி ராஜகுரு நகர்…
Read More...

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க 💢மூச்சுத்திணறல், மூட்டு, கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகளைப் போலவே இருதய நோய்களும் மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகின்றன. தற்போது, 20…
Read More...

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
Read More...