டிட்வா சூறாவளி – 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 92 நபர்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் …
Read More...

இன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை

இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக  அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. இதன்படி, 24 கரட் தங்க பவுண்  ஒன்று 2,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இதற்கமைய 24 கரட்…
Read More...

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கூடியது ‘சுற்றுச்சூழல் சபை’

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல்  சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று  வெள்ளிக்கிழமை கூடியது. பேராசிரியர் செவ்வந்தி…
Read More...

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மருந்து உற்பத்தி

2025ஆம் ஆண்டில் மாநில மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த மருந்து உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டில் SPMC  மொத்தம் 3,625…
Read More...

6 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 6 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹெட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த பகுதி பல கட்டங்களின் கீழ் பாதுகாப்பான பக்க…
Read More...

ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா நிதியத்திற்கு அதிகரிக்கும் நன்கொடை

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,    ரீ பில்டிங் ஸ்ரீ…
Read More...

மத்துகம பிரதேச சபை தலைவர் விளக்கமறியலில்

மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பிரதேச சபையின் தலைவர் கசுன் முணசிங்க…
Read More...

‘உலகம் அழியும்’ எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய ‘தீர்க்கத்தரிசி’ கைது!

கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக…
Read More...

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல்…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் சுற்றுச்சூழலையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க மின்னணு கழிவுகளை பொறுப்புடன் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மின் கழிவுகளை முறையாக…
Read More...