இளைஞர் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன்…
Read More...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக…
Read More...

பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று

ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று (01) இடம்பெற்றது. இதன்போது யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்,செடி, கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.…
Read More...

பொருளாதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025\26 ஆண்டிற்கான பொருளாதார தொகை மதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றது. குறித்த வேலைத்திட்டமானது…
Read More...

டெங்கு நோய் குறித்து சிவப்பு எச்சரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று 22,294 சுகாதார நிலையங்களில் விசேட சோதனை இடம்பெற்றது. நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 இடங்கள்…
Read More...

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின்…
Read More...

மன்னார் நகர சபை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் இற்கும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் இற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய் (1)…
Read More...

தளபதி விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி!

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகர் விஜய் இற்கும் சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங் இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் தூதரக அதிகாரி தனது எக்ஸ் தள…
Read More...

டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இலங்கை?

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. போட்டியில் தமது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும்…
Read More...

ஈ அளவிலான ட்ரோன்களை கண்டுபிடித்துள்ளது சீனா

சீனாவில் உள்ள இராணுவ ஆராய்ச்சி நிறுவனம், ஈ போன்ற வடிவத்தைக் கொண்ட ஒரு உளவு ட்ரோனை வெளியிட்டுள்ளது. இந்த சிறிய ஆளில்லா ஈ அளவிலான ட்ரோன் மெல்லிய கால்கள் மற்றும் இரண்டு இறக்கைகள்…
Read More...