போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப… Read More...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.… Read More...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.94 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு… Read More...
பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குறித்த… Read More...
இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்… Read More...
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர்… Read More...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான, முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய… Read More...
திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல; அது உணர்வு புரிதல் ஒற்றுமை நம்பிக்கை ஆகியவற்றின் மீது அமையக்கூடிய ஒரு வாழ்க்கைப் பயணம் ஆகும். இந்த பயணத்தில் தோழமை, பரஸ்பர… Read More...
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகர் ஜூம் ஆ பள்ளிவாயலில் இலவச ஆயுர் வேத வைத்திய முகாம் ஒன்று இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர்… Read More...
தேசிய கொள்கைச் சட்டகத்தின் 'பாதுகாப்பான சிறுவர் உலகம் ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி' இற்கான கொள்கை ரீதியான கடப்பாடுகளுக்கு அனைத்துவித இணக்கப்பாடுகளுக்கமைய பல்துறைசார் அணுகுமுறையுடன்… Read More...