விடுதிகளைப் பதிவு செய்தல்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும்…
Read More...

பொரளையில் துப்பாக்கிப் பிரயோகம்!

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு குறும்பட போட்டி

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்,  எதிர்வரும் 11 ஆம் திகதி வரை, தேசிய விபத்து தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும்…
Read More...

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ்…
Read More...

CID யில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்…
Read More...

உணவு ஒவ்வாமையால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையின் சமயலறை ,பணியாளர்களினால்.…
Read More...

ILT20 தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ILT20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள  8 இலங்கை வீரர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சரித் அசலங்க, வனிது ஹசரங்க, தசுன் சானக்க,…
Read More...

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து கவனம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி  கவனம் செலுத்தினார்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள…
Read More...

செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் என்புக்கூடுகள்..!

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின்…
Read More...

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (08) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு…
Read More...