பலாங்கொடை நகர சபை தவிசாளர் திடீர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச இன்று செவ்வாய்கிழமை  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை…
Read More...

காலி நகரில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின

காலி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. காலி காவல்துறை நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல வீதி வெள்ளத்தில்…
Read More...

 இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’…
Read More...

மீண்டும் பலத்த மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
Read More...

நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம்

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின்…
Read More...

விசேட செய்தி எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று  திங்கட்கிழமை நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, லங்கா டீசல் விலை இரண்டு ரூபாயினால்…
Read More...

டிட்வா சூறாவளி நிவாரணம்: இந்தியப் பிரதமருக்கு காவிந்த ஜயவர்தன நன்றி

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (ஊலஉடழநெ னுவைறயா) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, இந்தியா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த…
Read More...

புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நியமனங்கள்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் 111 பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ரயில்வே துறை கேட்போர் கூடத்தில்…
Read More...

திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஸ்ரீபதி பதவியேற்பு!

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட…
Read More...

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும்…
Read More...