இராமேஸ்வரம் மீனவர்கள் கைது. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய…
Read More...

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 40,000 ரூபாவினை இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் அவர் கைது…
Read More...

நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

'Clean SriLanka' வேலைத்திட்டத்திற்கமைய கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி…
Read More...

தலைவன் தலைவி 3 நாள் வசூல்

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ்…
Read More...

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்…
Read More...

மாலைதீவின் அரச பிரதானிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து…
Read More...

செம்மணியில் ஒரே தினத்தில் 7 மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம்  புதிதாக 7 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித…
Read More...

நாளைய வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு

நாளை (30) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைய…
Read More...

கல்லீரலில் வளரும் கரு

உத்தரப் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவருக்குக் கர்ப்பப்பைக்குப் பதிலாகக் கல்லீரலில் கரு வளரும் அரிதான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்ப்பப்பை அல்லாது, மற்றைய உடல் உறுப்புக்களில்…
Read More...

இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு வரி

இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு தற்காலிக சலுகையொன்றை வழங்குதல் மற்றும் பணிச்சட்டகத்துடன்,தொடர்புடைய நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை…
Read More...